அனைத்து பயணிகள் ரயில்களும், சென்னை புறநகர் ரயில் சேவை உள்பட, மீண்டும் மே 17 வரை ரத்து செய்ய பட்டுள்ளது.
பொது மக்கள் யாரும் ரயில் நிலையத்திற்கு வர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம்.
-Southern Railway
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
2020 Powered By NewsNote